Wednesday 17 July 2013

கல்யாணப்பத்திரிகை

ஸாதாரணமாகக் கல்யாணப்பத்திரிகையில்,

ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரகத்தைர் முன்னிட்டு என்று போடுகிறோம்.

சரியாகப் போடும் முறை வருமாறு:

"ஶ்ரீ மஹா த்ரிபுரசுந்தரி ஸமேத ஶ்ரீ சந்திரமௌளீஸ்வர ஸ்வாமி கிருபையுடன், ஶ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞ பீடம் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ ஜகத்குரு ஶ்ரீஶ்ரீஶ்ரீ சங்காசார்ய ஸ்வாமிகள் பரிபூர்ண அனுக்ரஹத்துடன்"

என்று போடவேண்டும்.

ஆதாரம்
விஜய வருஷத்திய பஞ்சாங்கம்
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் 
சென்னபுரி பக்தஜன ஸமாஜம்,
சேத்துப்பட்டு 600031

Ramamurthy, Chennai

No comments:

Post a Comment